உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு கௌதம் அகாடமி ஆப் மார்சியலார்ஸ் மற்றும் எஸ் ஜி கே அகாடமி...
உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு கௌதம் அகாடமி ஆப் மார்சியலார்ஸ் எஸ் ஜி கே அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டி.
கோடைமலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல உரிமை சங்கம் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோடைமலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல உரிமை சங்கம் நடத்திய கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தோழர் செல்லம்மாள் தலைமையில், தோழர்...
திண்டுக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரில் திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் சார்பாக கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவினை நிறுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
தமிழகத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழகத்தில் கள்ள சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க தவறிய திராணியற்றதிமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பாரதிய...
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான பெண்களுக்கான ஹாக்கி போட்டி…
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி போட்டியானது வருகின்ற மே மாதம் 18 முதல் 21 வரை தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இது திண்டுக்கல் மாவட்ட...
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி…
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாமின் நிறைவு நாளானது ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் விளையாட்டு துறை சார்பாக நடத்திய நீச்சல் பயிற்சி நிறைவு.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு துறை சார்பாக நீச்சல் பயிற்சியானது நடத்தப்பட்டது.
இந்த நீச்சல் பயிற்சியானது 2.5. 2023 அன்று தொடங்கப்பட்டு 14.5.23 அன்று நிறைவடைந்தது.
திண்டுக்கல்லில் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம்
மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆனைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆனைக்குழுவின் உத்தரவின்படி இன்று 13.05.2023 ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம்,முதன்மை மாவட்ட நீதிபதி.திருமதி.A. முத்துசாரதா அவர்கள் தலைமையிலும், கூடுதல் மாவட்ட...
இயற்கை வள சுரண்டல் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில்...
கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
தேனி மாவட்டம் கம்பம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த இனியவர் என்பவர் 11.05.2023 அன்று சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த குற்றத்திற்காக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற...