திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் கபடி போட்டி…..
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகரில் 28.01.23, 29.01.23 அன்று பிரம்மாண்ட கபடி விழாவானது நடத்தப்பட்டது. இந்த கபடி போட்டியானது சனிக்கிழமை மாலை 4 மணியில் அளவில் ஆரம்பிக்கப்பட்டு இரவு முழுவதும் நடைபெற்றது.
பூசாரிகள் பேரவை சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு பேரவை மற்றும் பூ கட்டுவோர் பேரவை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆனது திண்டுக்கல் கல்லறைத் தோட்டம்,...
வழக்கறிஞர்களுக்காக குரல் கொடுக்கும் தி.வேல்முருகன் MLA அவர்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் MLA அவர்கள் சட்டமன்ற பேரவை விதியின் 55 ன் கீழ் கீழ்க்கண்ட அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கொடியேற்று விழா-திண்டுக்கல் தோமையார்புரத்தில்
திண்டுக்கல் தோமையார்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மு.பெரியசாமி தலைமையில் கட்சி கொடியேற்றும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் மாநகர செயலாளர் சு.அலெக்ஸ்
ஊரணி குளங்களை பராமரிப்பதற்கான துவக்க விழா…..
புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தாமரைப்பாடி பஞ்சாயத்தும் இணைந்து தாமரைப் பாடியில் உள்ள லிங்கன் குளம் மற்றும் சாலையூர் ஊரணி குளங்களை...
வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் இல்ல விழா.. வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் நடைபெற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் இரும்பாடி ஞானகுரு இல்ல காதணி விழாவில்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார்.
உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக முப்பெரும் விழா திண்டுக்கல்லில்…..
திண்டுக்கல் மாவட்டத்தில் உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.அறிமுக விழா, மாஸ்டர் கிரேடு வழங்கும் விழா, சீருடை வழங்கும் விழா, முனைவர். ஆ. செபா மாஸ்டர் சில்வர் கிரேடு மாநில பொதுச் செயலாளர்...
அகில இந்திய கிசான் சங்கம் ….
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்த விவசாயி பாண்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம், இன்று காலை...
ஆயிரம் பிறை கண்ட அற்புத மனிதற்கு பாராட்டு விழா …
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் இணைந்து பாராட்டு விழா மற்றும் ஆசி பெரும் விழாவை ஆயிரம் பிறை கண்ட அற்புத மனிதர் Rtn. Major Donor. G. சுந்தர்ராஜன் அவர்களுக்கு சமர்பித்தனர்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மேற்கு மரியநாதபுரத்தில் ….
திண்டுக்கல் மாவட்டம் மேற்குமரியநாதபுரத்தில் மக்கள் மன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஓவிய போட்டி மற்றும் பேச்சுப் போட்டியான நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்...