Trending Now
POLICE NEWS
திண்டுக்கல்லில் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம்
மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆனைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆனைக்குழுவின் உத்தரவின்படி இன்று 13.05.2023 ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம்,முதன்மை...
LawNews
கல்லூரி மாணவிகளின் மகளிர் தினகொண்டாட்டம்
திண்டுக்கல் பெண்கள் விழிப்புணர்வு இயக்கம், திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் சங்கம்,திண்டுக்கல் கலைக்கண், திண்டுக்கல் மாவட்டம் துறவியர் பேரவை திண்டுக்கல் மருத்துவச் சங்கம் இணைந்து உலகப்...
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
மாணவர் சேர்க்கை , நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு.
கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக...
[td_block_social_counter custom_title=”STAY CONNECTED” facebook=”tagDiv” twitter=”tagDivOfficial” youtube=”tagDiv” open_in_new_window=”y”]
Common News
வேலைவாய்ப்பு செய்திகள் 23.12.22
வேலைவாய்ப்பு செய்திகள் :
1.SIVARAJ MADICAL COLLEGES & HOSPITALS : வேலை வாய்ப்புக்கான பணி...
Medical News
LATEST ARTICLES
கல்லூரி மாணவிகளின் மகளிர் தினகொண்டாட்டம்
திண்டுக்கல் பெண்கள் விழிப்புணர்வு இயக்கம், திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் சங்கம்,திண்டுக்கல் கலைக்கண், திண்டுக்கல் மாவட்டம் துறவியர் பேரவை திண்டுக்கல் மருத்துவச் சங்கம் இணைந்து உலகப் பெண்கள் தினத்தின் "வளர்ச்சியைத் துரிதப்படுத்த பெண்களை மையப்படுத்துவோம்" என்ற...
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
மாணவர் சேர்க்கை , நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு.
கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக CL பள்ளிக்கல்வி இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம்...
மாவட்ட விருது நாள்
கலை பண்பாட்டு துறை மதுரை மண்டலம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த 30 கலைஞர்கள் மாவட்ட கலை மன்றம் மூலமாக 04.01.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வு குழுவின் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட மகளிர் தின கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக நடைபெற்றது.
மகளிர் தின விழாவினை சிறப்பிக்கும் விதமாக திலகவதி, திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி...
திண்டுக்கல் மாநகர வீரமங்கை விருது வழங்கும் விழா…
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சங்கம், தரணி குழுமம் தாய்க்கூடு பவுண்டேஷன் இணைந்து உலக மகளிர் தினம் மற்றும் திண்டுக்கல் மாநகரில் சாதனை படைத்த பெண்களுக்கான வீரமங்கை விருது வழங்கும் விழாவானது நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு…
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் 0-6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்…
01.06.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெரும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கு...
கட்டட கட்டுமான தொழிலாளர்களின் அகில இந்திய கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் கட்டிட கட்டுமான தொழிலாளர்களின் அகில இந்திய கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர்...
காஸ்மாஸ் லையன்ஸ் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் காஸ்மாஸ் லையன்ஸ் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டமானது நூற்றாண்டு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வருகின்ற 2024-25 ஆம்...
சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு….
திண்டுக்கல்லில் மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகள் ஆனது நடைபெற்றது.தமிழ்நாடு அனைத்து தற்காப்பு கலைகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் ஆனது திண்டுக்கல்லில் அக்ஷயா பள்ளி சீலப்பாடியில் நடைபெற்றது. இப்போட்டியை பள்ளியின்...