திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் மருத்துவர்கள் பணியாளர்கள் யோகா தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அருகில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அகமத், கண்காணிப்பாளர் வீரமணி உட்பட பலர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here