தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்களிடம் குவியும் பாராட்டு….
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட சைபர் கிரைம்...