கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
தேனி மாவட்டம் கம்பம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த இனியவர் என்பவர் 11.05.2023 அன்று சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த குற்றத்திற்காக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி..
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் நாளை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை அய்யாபட்டி பொதுமக்கள் திண்டுக்கல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் செயலாளர் திரு. முத்து ரத்தினவேல் தலைமையில் நத்தம் ரவுண்டானம் அருகில் சாலை...
2023 ஆம் ஆண்டு அரசு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி…
தமிழ்நாட்டிலேயே +2 தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
அவரைப் பள்ளிக்கு நேரில்...
ரூபாய் 7.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றம்..
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 'ஈடில்லா ஆட்சி இரண்டே ஆண்டு சாட்சி' பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்குதல் விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மற்றும்...
திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி திமுக சார்பில் தளபதியார் மக்களின் முதல்வர் கட்சியின் தலைவர் மு .க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனைகள் விளக்கப் பொதுக் கூட்டமானது திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் நடைபெற்றது.
அரசு பொதுத்தேர்வில் சாதனை பெற்ற மாணவிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து..
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி நந்தினி சந்தித்து வாழ்த்துக்களைப்...
இலவச கண் பரிசோதனை முகாம்….
திண்டுக்கல் மதர் தெரசா லையன்ஸ் சங்கம் திண்டுக்கல், கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாமானது மணிக்கூண்டு அருகில் உள்ள புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி திண்டுக்கல்லில்...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் உசிலை...
ஆயிரம் பிறை கண்ட அற்புத மனிதற்கு பாராட்டு விழா …
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் இணைந்து பாராட்டு விழா மற்றும் ஆசி பெரும் விழாவை ஆயிரம் பிறை கண்ட அற்புத மனிதர் Rtn. Major Donor. G. சுந்தர்ராஜன் அவர்களுக்கு சமர்பித்தனர்.
மாபெரும் ஆர்ப்பாட்டம் அங்கன்வாடி ஊழியர்கள்……
திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டமானது மாலை சுமார் 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. செல்வதன பாக்கியம் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்....