ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம், பிப்ரவரி 10,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய யூனியன் வேதாளை ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக அடிக்கல் நாட்டு விழாவனது நடைபெற்றது.
புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் யுகத்தில் புதுமைகள்..பற்றிய மாநாடு…
புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து "ஸ்டார்ட் அப் மூலம் நிலையான வளர்ச்சியில் இளைய தலைமுறையினரின் பங்கு, டிஜிட்டல் யுகத்தில் புதுமைகள்"B. com, B....
பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா…
திண்டுக்கல் காஸ்மாஸ் லையன்ஸ் சங்கம் சார்பில் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா...
திண்டுக்கல் காஸ்மாஸ் லையன்ஸ் சங்கம் சார்பில் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்ட திருவருட் பேரவையின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
திண்டுக்கல் ஜனவரி 26
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட திருவருட் பேரவை சார்ந்த தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு...
புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா…
புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 13.01.2024 பொங்கல் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்கள் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் தமிழர் திருநாள் மற்றும் லியோ சங்கத் துவக்க விழா
திண்டுக்கல் காஸ்மஸ் லயன்ஸ் சங்க தமிழர் திருநாள் மற்றும் லியோ சங்கத் துவக்க விழாவானது புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்…
புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது .
கருத்தரங்கினை கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்களும்...
திண்டுக்கல் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மணி கூண்டு அருகே ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் புயல் வெள்ளம் தீவிர பேரிடர் ஆக அறிவிப்பு...
கரூர் மாவட்டத்தில்…
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள காணியாளம்பட்டியில் சங்கர் என்னும் விவசாயிக்கு சொந்தமான ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததால் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தை செய்து வருகின்றன.
தாமரைப்பாடி புனித அந்தோனியார் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா…
புனித அந்தோனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.12.23 கிறிஸ்துமஸ் விழாவானது நடைபெற்றது. விழாவினில் கல்லூரியின் செயலர் அருள் தேவி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மேரி பிரமிளாசாந்தி தலைமை தாங்கினார்.